இலங்கையில் அதி நவீன ரயில் நிலையம் நிர்மாணிப்பு!

இலங்கையில் கொட்டாவ மாக்கும்புர பகுதியில் நவீன ரயில் நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இதில் மின்சார லிப்ட்உட்பட நவீன வசதிகள் உள்ளடங்குகின்றன.
இதற்கு 845 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவே இலங்கையின் முதலாவது பல்நோக்கு போக்குவரத்துமையம் என குறிப்பிடப்படுகின்றது.
இலங்கை மற்றும் ஐப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் இந் நிலையம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
Related posts:
புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டமூலத்தில் 103 திருத்தங்கள்!
பாடசாலைக் கட்டமைப்பில் இஸட் ஸ்கோர் நடைமுறை - கல்வி அமைச்சு!
அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதன் மூலம் இலங்கை மீதான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது ...
|
|