இலங்கையின் மோசமான நிலைமைக்கு ஊழலே காரணம் – பகிரங்கமாக அறிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!

இலங்கையின் தற்போதைய நிலைமைக்கு ஊழல் அமைச்சர்களே காரணம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊழல் அமைச்சர்களுடன் தனக்கு பிரச்சினை இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டைக் கட்டியெழுப்ப தமக்கு நல்ல தொலைநோக்கு பார்வைகள் மற்றும் திட்டங்கள் இருப்பதாகவும், ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்தத் தவறியதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
ஊழல் நிறைந்த அமைச்சரவையினால் தான் எதையும் வெற்றிகரமாக செய்யவில்லை என ஜனாதிபதி கூறினார். அண்மையில் தொழிற்சங்க பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வடக்கில் முருங்கை ஏற்றுமதிக்கு ஊக்குவிப்பு - 10 இலட்சம் கன்றுகளை விநியோக்கிறது ஹேலிஸ்!
இலங்கையின் கல்வித்துறைக்கு உலக வங்கி 100 மில்லியன் டொலர் கடனுதவி!
நாட்டில் அரசியல் ஸ்திரதன்மை மிகவும் அவசியம் - மீண்டும் வலியுறுத்தினார் மத்திய வங்கி ஆளுநர்!
|
|