இலங்கையின் முதல் செய்மதி விண்வெளிக்கு பயணம்!

இலங்கையின் முதலாவது செய்மதியான ராவணா-வன் இம்மாதம் 17ஆம் திகதி விண்வெளிக்கு ஏவப்படவுள்ளதாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட முதலாவது செய்மதி இதுவாகும்.
தற்போது, இந்த செய்மதியான ராவணா-வன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நிலைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கில் தொண்டர் ஆசிரியர்கள் 676 பேருக்கு நியமன வாய்ப்பு -கல்வி அமைச்சின் செயலர்!
தவணைப் பரீட்சை நேர அட்டவணை பாடசாலைகளுக்கு அனுப்பி வைப்பு!
ஊடகங்களின் மூலம் கல்வி நடவடிக்கைகளுக்கு அதிக வாய்ப்பை வழங்ங்கள் - அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கோரி...
|
|