இலங்கையர்களுக்கான சுற்றுலா விசா வழங்கலை மீண்டும் ஆரம்பித்தது இந்தியா!

இலங்கை பயணிகளுக்கான வழமையான சுற்றுலா விசாக்கள் வழங்கும் செயற்பாடுகளை இன்றுமுதல் இந்தியா ஆரம்பித்துள்ளது.
இந்த தகவலை கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் உறுதிபடுத்தியுள்ளது.
இந்நிலையில் ‘இந்தியா அழைக்கிறது!! இலங்கை பயணிகளுக்கான வழமையான சுற்றுலா விசாக்கள் இன்று முதல் வழங்கப்படும். வருகைதந்து இந்தியாவின் அழகையும் பன்முகத்தன்மையையும் ரசித்து மகிழுங்கள்’ என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
40 ஏக்கர் சோளச் செய்கை கிளிநொச்சியில் அழிப்பு!
கழிவுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு பிரித்தானியா உதவி!
உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை- அலிஸ் ஜி வெல்ஸ்!
|
|