இலங்கைக்கு வருகைதவுள்ள யுனெஸ்கோ பணிப்பாளர்!

ஐக்கிய நாடுகளின் கல்வி விஞ்ஞான மற்றும் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஐரினா பொக்கோவா நாளையதினம் இலங்கைக்கு வரவுள்ளார்.
இது ஐரினாவின் இலங்கைக்கான முதல் விஜயம் என இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் 2020ஆம் ஆண்டு வரையான நிலையான திட்டங்களை முன்னெடுக்கவும், கல்வி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கிலேயே அவரின் இலங்கை விஜயம் அமையவுள்ளது.
Related posts:
அரச நிறுவனங்களுக்கு 500 தகவல் உத்தியோகத்தர்களை நியமிக்க முயற்சி!
தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கோரிக்கை!
இன்று நள்ளிரவு வெளியாகிறது க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்!
|
|