இலங்கைக்கு மிக விரைவில் ஜீ.எஸ்.பீ.வரிச் சலுகை.!

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பீ. வரிச் சலுகை மிக விரைவில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக பிரசல்ஸ் சென்றுள்ள இலங்கை தூதுக்குழு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான பிரதிநிதிகளுக்கும் இலங்கை தூதுக் குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற விஷேட சந்திப்பின் பின்னரே இவ்வாறு நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Related posts:
அபராதத் தொகை அதிகரிப்பு வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!
வடக்கில் 26 சிறுவர்களுக்கு ஒரே நாளில் கொரோனா தொற்றுறுதி – சுகாதார பகுதியினர் கடும் எச்சரிக்கை!
இந்தியா மற்றும் இந்தோநேசியாவின் நன்கொடை - எதிர்வரும் புதன்கிழமை இலங்கையை வந்தடையும் - சுகாதார அமைச்ச...
|
|