இலங்கைக்கும் சீனாவுக்குமிடையிலான இராஜதந்திர தொடர்பின் 60 ஆண்டுகள் நிறைவு வைபவம்!

இலங்கைக்கும் சீனாவுக்குமிடையிலான இராஜதந்திர தொடர்பின் 60 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வேச மகாநாட்டு மண்டபத்தில் வைபவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோர் கலந்கொண்டனர்.
சீன தேசிய சிம்பொனி இசைக்குழு மற்றும் இலங்கை சிம்பொனி இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
Related posts:
வடபகுதி பாடசாலைகளுக்கு உணவு மானியம் வழங்கியது ஜப்பான்!
பாக்கிஸ்தான் கடற்படை அதிகாரி இலங்கை வருகை !
பொதுமக்கள் தாம் விரும்பும் கொரோனா தடுப்பூசியைத் தெரிவுசெய்ய முடியாது - இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி !
|
|