இலகு ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் விரைவில்!

கொழும்பு கோட்டையில் இருந்து பத்தரமுல்லை தியன பூங்கா ஊடாக மாலபே வரையில் இலகு ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் அடுத்த வருட மத்திய பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இது தொடர்பான உடன்படிக்கையொன்று ஜப்பான் அரசாங்கத்துடன் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இந்த வீதியை கடுவலை வரையில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Related posts:
போக்குவரத்து தொடர்பில் விரைவில் புதிய நடைமுறை !
இறக்குமதி அரிசிக்கு தனித்தனி கட்டுப்பாட்டு விலைகள் - ஜனாதிபதி!
மற்றொரு திரிபு நாட்டுக்குள் வருவதற்கு வாய்ப்புள்ளது - கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என இராஜ...
|
|