இறக்குமதி செய்யப்பட்டுள்ள கழிவு – முதலீட்டு சபையின் உத்தரவு!

இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதலீட்டு சபை, குறித்த நிறுவனத்திற்கு அறிவித்துள்ளது.
Related posts:
அரச ஊழியர்களது வருடாந்த கொடுப்பனவில் மாற்றம்!
பாடசாலை மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று - மாணவர்கள் உட்பட 30 பேர் தனிமைப்படுத்தல்!
பாடசாலைகளில் சுகாதார வழிகாட்டல்கள் இறுக்கமாக பின்பற்றப்பட வேண்டும் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத...
|
|