இரு வாரங்களில் 19 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை – சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவிப்பு!

இந்த மாதத்தின் முதல் இரு வாரங்களுக்குள் 19 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அதில் பெரும்பாலானவர்கள் இந்தியா, ஐக்கிய அரபு ராஜ்ஜியம், ஜேர்மன் ஆகிய நாடுகளிலிருந்து வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பயணத் தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் எனவும் அந்த அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
செப்ரொம்பர் 3ஆம் திகதி கிராம சேவையாளர் தரம் மூன்றிற்கான போட்டி பரீட்சை!
யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் சுய தனிமைப்படுத்தலில் – சயைின் இன்றைய விஷேட அமர்வும் இரத்து!
கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
|
|