இருபாலையில் 72 இலட்சம் ரூபா செலவில் நீர்த்தாங்கிகள்!

யாழ்ப்பாணம் இருபாலை கிழக்கு குடிநீர் விநியோகத்துக்கு நீர்தாங்கி அமைக்கப்பட்டு பரீட்சார்த்த அடிப்படையில் எட்டு இடங்களில் நீர்விநியோகம் இடம்பெற்று வருகின்றது.
இதற்கான ஏற்பாடுகளை வலி கிழக்கு பிரதேச சபை மேற்கொண்டு வருகின்றது. இந்த நீர்த்தாங்கி அமைப்பதற்காக 72 இலட்சம் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது. விரைவில் இப்பிரதேசங்களில் குழாய் இணைப்புக்கள் மூலம் நீர்வழங்கப்படவுள்ளது
Related posts:
ஐ.நாவின் தரப்படுத்தலில் இலங்கையும் இணைப்பு!
பதவி உயர்வை வழங்குவதற்காக அகிலவிராஜ் காரியவசம் அறிவுத்தல் விடுத்திருந்தார்!
ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் யாழ் மாநகரசபையின் பாதீடு நிறைவேற்றம்!
|
|