இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு புதிய பணிப்பாளர்!

இராணுவ புலனாய்வு பிரிவின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் விஜேந்திர குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த பதவியில் இருந்த பிரிகேடியர் சுரேஷ் சலை, புலனாய்வு பிரிவு படையணி மத்திய நிலையத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். மேலும் இராணுவத்தின் வருடாந்த இடமாற்ற விதிமுறைகளுக்கு அமைய குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
கச்சத்தீவு தேவாலய விழாவுக்காக தமிழகத்தைச் சேர்ந்த 100 பேருக்கு அனுமதி!
மரத்தூளைப் பயன்படுத்தி மரப்பலகை தயாரிக்க திட்டம் - நிதி இராஜாங்க அமைச்சர்!
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை எட்டுவதற்காக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமை...
|
|