இராணுவ பிரிகேடியர்கள் 9 பேருக்கு பதவி உயர்வு!

இராணுவ பிரிகேடியர்கள் 9 பேர் மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர் குறித்த பதவி உயர்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கீகரித்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனெவிரத்ன தெரிவித்துள்ளார்.
அஜித் ரூபசிங்க, சுனில் வன்னியாரச்சி ,சரத் வீரவர்தன ஹரேன் பெரேரா , ருவன் சில்வா, ரெல்ப் நுகாரா , நிஷாந்த வன்னியாரச்சி, அருன வன்னியாரச்சி மற்றும் மனோஜ் முதந்நாயக்க ஆகியோரோ பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த பதவிகளில் ஏற்கனவே இருந்த அதிகாரிகள் ஓய்வு பெற்றமையையடுத்து ஏற்பட்ட வெற்றிடங்களுக்கே , சிரேஷ்ட தகைமையை அடிப்படையாகக் கருதி குறித்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இலங்கை வருகை!
2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நிதி அமைச்சர் பசில் ராபக்ஷ நாடாளுமன்றத்தில் முன்வைப்பு!
கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்கும் செயற்பாடு இடைநிறுத்தம் - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அ...
|
|