இராட்டினம் உடைந்து இருவர் பலி!

வெயாங்கொட – நைவல பகுதியில் உள்ள தனியார் பூங்கா ஒன்றில் உள்ள இராட்டினம் ஒன்றின் ஒரு பகுதி உடைந்து விழுந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று(04) முற்பகல் இடம்பெற்ற குறித்த விபத்தில் 47 வயதான, கொட்டுகொடவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சம்பவத்தில் படுகாயமடைந்த 13 வயதான அவரின் மகள் சிகிச்சைகளுக்காக கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
புனித பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்ப கூடத்தினை ஜனாதிபதி திறந்துவைப்பு!
மார்ச் முதல் ஒன்லைன் ஊடாக ரயில் பயணச்சீட்டு - ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர்!
மாவட்ட செயலகம் தலையிட்டமையாலையே எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம் - யாழ்.மாவட்ட செஞ்சிலுவை சங்க...
|
|