இரத்மலானையில் பெண்ணொருவருக்கு கோரோனா: 34 பேர் தனிமைப்படுத்தல்!

இரத்மலானை, ஸ்ரீ ஜன மாவத்தையில் வசித்து வரும் பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த பிரதேசத்தில் வசிக்கும் 34 பேர் பூனானி கொரோனா தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
யாழில் மீண்டும் உயிர்த்தெழும் வாள்வெட்டு கலாச்சாரம்: குடும்பஸ்தர் வெட்டிபடுகொலை!
கடற்றொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் பிரச்சனை இருப்பின் உடன் அறிவிக்குமாறு அறிவுறுத்தல்!
இம்மாத இறுதிக்குள் க. பொ. த உயர்தரப் பரீட்சையின் பெறுபெறுகள்!
|
|