இரத்மலானையில் பெண்ணொருவருக்கு கோரோனா: 34 பேர் தனிமைப்படுத்தல்!
Sunday, April 5th, 2020
இரத்மலானை, ஸ்ரீ ஜன மாவத்தையில் வசித்து வரும் பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த பிரதேசத்தில் வசிக்கும் 34 பேர் பூனானி கொரோனா தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
மலேசியாவில் சட்டவிரோத குடியேறிகள் 390 போர் கைது!
எதிர்வரும் 16ஆம் திகதி கச்சதீவு அந்தோனியார் திருவிழா - ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி!
போதைப்பொருளை கட்டப்படுத்த வடக்கில் களமிறக்கப்பட்டுள்ள பொலிஸாரின் மோப்ப நாய்கள்!
|
|