இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!

Monday, May 13th, 2019

தரம் 1 தொடக்கம் 5 வரையிலான இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று(13) ஆரம்பமாகியுள்ளது.

இதேவேளை அனைத்து பாடசாலைகளிலும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். எம்.எம்.ரட்நாயக்க தெரிவித்தார்.

Related posts:

ஊழியர்களை பணிநீக்கம் செய்யாது அவர்களை பாதுகாக்க ஒத்துழையுங்கள் - தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தக சமூக...
வெளிநாட்டில் தொழில் புரியம் இலங்கையர்களால் இலங்கைக்கு கிடைக்கும் டொலர்களின் தொகை அதிகரிப்பு!
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் சிலர் நாட்டில் அராஜகத்தை ஏற்படு...