இரசாயன உரம் – பூச்சுக்கொல்லி தடைக்கு அமைச்சரவை அனுமதி!

இரசாயன உரம், களைநாசினி மற்றும் பூச்சுக்கொல்லி என்பவற்றின் பாவனை மற்றும் இறக்குமதிக்கு தடை விதிப்பது தொடர்பில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
Related posts:
30 வீடுகள் மீதொட்டமுல்ல மக்களுக்கு கையளிப்பு - அனர்த்த முகாமைத்துவ நிலையம்!
வரி செலுத்தும் மக்களுக்கு தகவல் அறிய உரிமையுண்டு - சுதர்ஷன குணவர்த்தன !
இரு வாரங்களில் பால்மாவுக்கு விலைச் சூத்திரம்!
|
|