இயற்கையின் நெருக்கடியால் விவசாயப் பொருளாதாரம் சீர்குலைவு – ஜனாதிபதி!

இயற்கையின் நெருக்கடிகளால் விவசாயிகள் பல சவால்களை எதிர்நோக்க நேர்ந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக விவசாயப் பொருளாதாரம் சீர்குலைந்தது. இந்தநிலை கடந்த வருடத்தில் தீவிரம் பெற்றிருந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அரசாங்கத்தால் இயற்கை மாற்றங்களை தவிர்க்க முடியாது. எனினும், அதன் தாக்கங்களைக் குறைக்க சகல நடவடிக்கைகளையும் எடுத்ததாக அவர் கூறினார்.
Related posts:
சமாதானத்துடன் வாழக்கூடிய நாடொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் - அமைச்சர் ராஜித சேனாரத்ன!
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் மே மாத இறுதியில்!
நாட்டில் மீண்டும் புத்துயிர் பெறும் சுற்றுலாத்துறை – இவ்வருடம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமா...
|
|