இன்றைய தினம் மழை பெய்யக்கூடும் – காலநிலை அவதான நிலையம்!

நாட்டின் சில பாகங்களில் இன்றைய தினம் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இதேநேரம், நிலவும் மழையுடனான காலநிலையின் காரணமாக கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மண்சரிவு மற்றும் மண்மேடு சரிவு ஏற்படக் கூடும் என என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்து.
இதன் காரணமாக பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அந்த நிலையம் அறிவுறுத்தி உள்ளது.
Related posts:
இலங்கை வரவுள்ள 3வது இந்தியக் கப்பல்!
பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான கால எல்லை நீடிப்பு!
மின்சார பற்றாக்குறையொன்று ஏற்படும் அபாயம்!
|
|