இன்று முதல் தேசிய விபத்து தடுப்பு வாரம் ஆரம்பம்!

நாடளாவிய ரீதியில் இன்று முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை தேசிய விபத்து தடுப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விபத்து தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பணியகம் இதனை தெரிவித்துள்ளது.
நாட்டில் அதிகளவு வீதி விபத்துக்கள் இடம்பெறுகின்றமையினால் மரணங்களின் எண்ணிக்கையும் உபாதையடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதனால் வாகனச் சாரதிகளை அறிவுறுத்தும் முகமாக இவ்வாறான தேசிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக, விபத்து தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
போலி மருந்து விநியோகத்திற்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை - சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான காலம் ஆரம்பம் - மஹிந்த ராஜபக்ஷ!
இலங்கையில் கொரோனா தொற்று சமூகங்களுக்கு இடையில் பரவுவது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப...
|
|