இன்று பிற்பகல் கூடுகின்றது நாடாளுமன்றம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை அடுத்து, இன்றைய தினம் பிற்பகல் ஒரு மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் விசேட உரை நிகழ்த்த உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
நீர் மற்றும் மின்சார பாவனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு உடனடி தீர்வு பொது பயன்பாட்டு ஆணை...
கொரோனா அச்சம் - சிறைச்சாலைகளில் கைதிகளை பார்வையிட தடை - இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வ...
அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - பாடசாலை ஆரம்பமானதுடன் சீருடைத் துணிகள் விநியோகிக்கப்படும் – கல்வி அம...
|
|