இன்று தேசிய தொல்பொருளியல் தினம்!

தேசிய தொல்பொருளியல் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு மத்திய கலாசார நிதியமும், தொல்பொருள் அலுவலகமும் இணைந்து விசேட கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. இந்த கண்காட்சி சீகிரிய அரும்பொருட்காட்சியகத்தில் இன்றும், நாளையும் இடம்பெறும்.
இந்த கண்காட்சியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் முக்கியமான தொல்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன
Related posts:
ரணிலுக்காக மக்களை விரட்டி விரட்டி பிடித்த விஜயகலாவும் ஆர்னோல்ட்டும் – அதிர்ப்தியில் உத்தியோகத்தர்கள...
கொரோனா அச்சுறுத்தல் - திருமலை கல்வி வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!
இலங்கையை தொடர்பாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது - இந்திய தூதரகம் விளக்கம்!
|
|