இன்று சர்வதேச சிறுநீரக தினம் !

சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தில் சர்வதேச சிறுநீரக தினமான இன்று ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வொன்று நடைபெற்றது.
இலங்கையில் வட மத்திய மாகாணத்திலேயே தொற்றா நோயான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆகக்கூடுதலாக காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் சுமார் 5000 சிறுநீரக நோயாளர்கள் வருடமொன்றுக்கு புதிதாக அடையாளம் காணப்படுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வருகின்றது.
இதேவேளை சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான காரணம் கண்டறியப்படுவதாக அதன் பணிப்பாளர் ரத்ன சிறிஹெவகே தெரிவித்தார்.
Related posts:
வேட்பாளர்களின் விபரங்களை சபைகளில் பார்வையிடலாம்!
கொரோனா பரவல் - இலங்கை மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து உரிய நாடுகளுடன் பேச்சு...
அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் பதவிக்காலத்தை நீடிக்கும் நோக்கம் எதுவும் கிடையாது - அமைச்சர் நாமல்...
|
|