அரச பணியாளர்களுக்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் கோரிக்கை!

அரச பணியாளர்களுக்கு இன்று(22) விடுமுறை வழங்கப்படாததால் முடிந்தளவு அனைவரும் அலுவலகங்களுக்கு சமூகமளிக்குமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
அரச பொறிமுறைகளை செயல்படுத்துவதற்காக அரச பணியாளர்கள் சேவைக்கு சமூகமளிப்பது அத்தியாவசியம் எனவும் விடயத்திற்கு உரிய அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
Related posts:
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவேன் - கடற்படைத் தளபதி!
சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தையிலீடபடும் இலங்கை!
முகத்தினை மூடும் தலைக்கவசம் அணிந்து செல்வோரை கைது செய்ய முடியும்!
|
|