இன்றுமுதல் மின்சார விநியோகம் வழமைக்கு!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின், திருத்தப்பட்ட இரண்டாவது மின்பிறப்பாக்கி, தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதனால் இன்று முதல் மின்சாரம் தடையின்றி விநியோகிக்கப்படும் என மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின், இரண்டாவது மின்பிறப்பாக்கி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பிரயோகிக்கும் உரிமை உண்டு!
பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் ஒருவர் இடைநிறுத்தம்!
இலங்கை மற்றும் உலக தமிழர் 2023 இல் கொண்டாடும் முதல் விழா - சபாநாயகர், மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிப...
|
|
அடுத்த இரண்டு வாரங்களில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களுடன் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரி...
அரிசி இறக்குமதியால் அரிசியின் விற்பனை விலையில் வீழ்ச்சி - தேசிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவ...
டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதியை ஸ்திரமாகப் பேணுவதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது – அமைச்சர் பந்து...