இன்றுமுதல் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கை – பொலிஸ்பேச்சாளர்!

தேர்தல் வாக்களிப்பு தினத்தினை அடிப்படையாக வைத்து இன்றுமுதல் விசேட பாதுகாப்பு திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்றுமுதல் தேர்தல் நடவடிக்கைகள் பூர்த்தியாகும் வரை நாட்டின் பல பகுதிகளில் விசேட பொலிஸ்சோதனை சாவடிகளை ஏற்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குபெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கையின் போது விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
மக்கள் முறைப்பாட்டு பிரிவை வலுவாக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கை!
வாக்கு மூலம் வழங்க வருமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு CID அழைப்பு!
அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை!
|
|