இன்றுமுதல் நாடு முழுதும் பி.சி.ஆர். பரிசோதனைகள் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவிப்பு!!

நாடு முழுவதிலும் இன்றுமுதல் பி.சி.ஆர். பரிசோதனைகள் நடத்தப்படட்டுவருவதாக. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் மீண்டம் பரவும் அபாயம் இருக்கின்றது என அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் முதலில் இந்த பரிசோதனை ஆரம்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளால்.
இதுதவிர, இன்றுமுதல் அனைத்து மாவட்டங்களிலும் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுவதாகவும் எனவும் . சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வரட்சி ஏற்பட்டாலும் நாட்டில் மின்சாரம் தடைப்படாது!
மே 29 முதல் ஜூன் 4 வரை தேசிய சுற்றாடல் வாரம்
டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சிரேஸ்ட்ட வை...
|
|