இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்டுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

இனங்களுக்கு இடையில் மோதல் நிலையை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்ட நபர் ஒருவர் சிலாப நகரில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சிலாபம் நகரில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையினை தொடர்ந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் நாளை காலை 06 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
Related posts:
புதுக்குடியிருப்பில் ஆண்களை விட பெண்களே அதிகம் - பிரதேச செயலக புள்ளிவிவரம்!
தலைமன்னாரில் பாடசாலை மாணவர்களுடன் சென்ற பேருந்து ரயிலுடன் மோதி கோர விபத்து - 20 இக்கும் அதிகமானோர்...
பல்கலைக்கழக பட்டதாரிகள் இன்றுகூட அரசாங்க தொழில் வாய்ப்பையே எதிர்பார்த்து நிற்கிறார்கள் - இளைஞர் விளை...
|
|