இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கையை வந்தடைந்தார்!

இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இலங்கையுடன் இந்தியா மேற்கொள்ளப்பட உள்ள புதிய இருதரப்பு ஒப்பந்தங்கள் குறித்து கவனம் செலுத்துதல் மற்றும் திருகோணமலை மற்றும் வடக்கில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து இந்த விஜயத்தின் போது கூடிய கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
யாழ்.நுணாவில் சந்தியில் இன்று மாலை பயங்கர விபத்து :மூவர் படுகாயம்!
மக்களின் பிரச்சினைகளுக்கு முறையான அபிவிருத்தியே தீர்வைக் கொடுக்கும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுத...
நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை சட்டத்தரணிகள் சங்கத்தின் சுயாதீனத்தன்மையில் தங்கியுள்ளது - நீதி அமைச்...
|
|