இந்திய மருந்தாளர்கள் இலங்கைக்கு!

இலங்கையில் மருத்துவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால் அதற்குமுகங்கொடுக்கும் வகையில் இந்தியாவிலிருந்து மருத்து வர்களை வரவழைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக தெரியவருகின்றது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சின் உயரதிகாரிகளுக்கு அறிவிப்புகள் கிடைத்துள்ளதாகவும், தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்ற மருத்துவர்களது பணிப்பகிஷ்கரிப்புகள் காரணமாக பொது மக்களை பாதிப்புகளிலிருந்து தவிர்த்துக் கொள்வதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாவும் கூறப்படுகின்றது
Related posts:
வாக்காளர் இடாப்பில் பிரச்சினையா? - முறையீடு செய்யுமாறு அறிவிப்பு!
உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு 3 பெருந்தோட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் - விவசாய அமைச்சு...
லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு பெண் சிப்பாய்கள்!
|
|