இந்திய பாதுகாப்பு ஆலோசகர் – இராணுவ தளபதி சந்திப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/09/army-india-1021x563.jpg)
இலங்கைக்கான இந்தியா பாதுகாப்பு ஆலோசகரான லெப்டினன்ட் கேர்ணல் ரவி மிஸ்ரா, இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இராணுவம் தொடர்பான முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டு கலந்துரையாடப்பட்டது.இந்த நிகழ்வினை நினைவு கூறும் வiயில் இறுதியில் இருவருக்கும் இடையில் நினைவு சின்னங்கள் பரிமாறப்பட்டது
Related posts:
வங்கிகளில் கணக்கு தொடர்பில் புதிய நடைமுறை!
வீழ்ச்சி அடைந்திருந்த சுற்றுலாத்துறை படிப்படியாக வழமைக்கு - இலங்கை மத்திய வங்கி!
இலங்கையின் கடல் பிராந்தியத்தையும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு இலங்கை கட...
|
|