இந்திய ஜனாதிபதியின் வாசஸ்தலத்திலும் கொரோனா தொற்று – 100 க்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தல்!

இந்திய ஜனாதிபதியின் வாசஸ்தலமான ரஷ்ரபதி பவானில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, அங்குள்ள சுமார் 100 பேர் வரையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
நண்பியால் நெருக்கடியில் சிக்கியுள்ள தென்கொரிய அதிபர்!
நீங்கள் அடித்துக்கலைக்க நாங்கள் சாதாரணமானவர்கள் அல்லர் - கஜேந்திரனுக்கு எச்சரிக்கைவிடும் சிவாஜிலிங்...
மின்வெட்டு குறித்து மின்சார சபையின் அறிவிப்பு!
|
|