இந்திய கடல் பாதுகாப்பு படையினரால் 10 இலங்கை மீனவர்கள் கைது!

Wednesday, March 8th, 2017

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறப்படும் இலங்கை மீனவர்கள் சிலர் இந்திய கடற் பாதுகாப்பு படையினரால் 10 இலங்கை மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய 10 மீனவர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இவர்களது இரு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.  இதேவேளை, இவர்கள் திருகோணமலை கடற்பரப்பில் இருந்து மீன்பிடிக்கச் சென்றவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

Related posts:


பாடசாலைகளில் எஸ்படொஸ் கூரைத்தகடு பயன்பாட்டை தடை – வர்த்தமானி அறிவிப்பு வெளியிடவுள்ளதாக சுற்றாடல்துறை...
2022 சாதாரண தரப் பரீட்சைகள் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பு - பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!
அரச வங்கிக் கடன்களை அறவிடுவதற்கு எவருக்கும் எந்த பாரபட்சமும் காட்டப்படாது - நிதி இராஜாங்க அமைச்சர் ர...