இத்தாலிய தூதுவர் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்திப்பு!

இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் போலோ அண்ட்ரியா பார்டோரெல்லி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், இத்தாலிய தூதுவர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த சிநேகபூர்வ கலந்துரையாடல்கள் இடம்பெற்றது. இந்த நிகழ்வினை நினைவுகூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கச்சதீவில் ஆலய கட்டுமானப் பணிகள் ஆரம்பம்!
வறட்சியான காலநிலையில் எதிர்வரும் நாட்களில் மாற்றம் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்பார்ப்பு!
நம்பிக்கையில்லாத் தீர்மானம் அரசாங்கத்தை பலப்படுத்தும் வகையில் அமையக்கூடாது - நாடாளுமன்ற உறுப்பினர் ...
|
|
நாடும் பொருளாதாரமும் பாதுகாக்கப்பட்டுள்ளமையையிட்டு ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் மகிழ்ச்சியடைய வேண்...
பரீட்சை காலப்பகுதியில் தடையின்றி மின்சாரம் - பரீட்சார்த்திகளின் நலன்கருதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள...
நாட்டின் பொருளாதாரத்திற்கு நிகராக கிராமிய பொருளாதாரத்தையும் மீள உயிர்பிக்க வேண்டும்- ஜனாதிபதி ரணில்...