ஆசிரிய மாணவர்களை அனுமதிப்பதற்கு நேர்முகப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு!

தேசிய கல்வியற் கல்லூரிகளில் நடத்தப்படுகின்ற சேவை முன் மூன்று வருட கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியை பயில்வதற்கு 2017 ஆம் ஆண்டுக்குரிய ஆசிரிய மாணவர்களை அனுமதிப்பதற்கான நேர்முகப்பரீட்சை நடைபெறும் திகதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த வகையில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் விஞ்ஞானம் மற்றும் கணித பாடசாலைகளுக்குரிய நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 13,14,15,16 ஆம் திகதிகளிலும்,சங்கீதம் மற்றும் நடன பாடங்களுக்குரிய நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 13 ஆம் திகதி யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் நடைபெறும் என கல்லூரியின் பீடாதிபதி எஸ்.அமிர்தலிங்கம் அறிவித்துள்ளார்
Related posts:
டெங்கு நோயை ஒழிக்கும் விசேட செயற்றிட்டம் - சுகாதார அமைச்சு!
இலகு நிபந்தனைகளின் அடிப்படையில் காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை வழங்க தீர்மானம் – ஜனாதிபதி ஆலோசனை!
2021 ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்பிக்கப்படும் - நாடாளுமன...
|
|