அஸ்கிரிய மாநாயகரை சந்தித்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

சைட்டம் பிரச்சினை தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை சம்பந்தமாக தெளிவூட்டும் பொருட்டு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று அஸ்கிரிய மாநாயகர் வணக்குத்திற்குரிய வரகாகொட சிறி ஞானசரத்ன தேரரை சந்தித்துள்ளது.இதேவேளை, சைட்டம் பிரச்சினையை முன்நிறுத்தி நாளை முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கிணற்றினுள் தவறி வீழ்ந்த தங்கையை தோளில் சுமந்த 13 வயது அக்கா! ஊர்காவற்றுறையில் சோகம்
ஜீ.எஸ்.பி வரிச்சலுகை வழங்குவது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை - ஐ.நா!
ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகளை எந்த காரணத்திற்காகவும் மருத்துவமனைகள் திருப்பியனுப்ப கூடாது - பிரதி...
|
|