அவுஸ்திரேலியா புதிய பிரதமருக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வாழ்த்து – இணைந்து பணியாற்றவும் முனைப்பு காட்டுவதாக அறிவிப்பு!

Sunday, May 22nd, 2022

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்ட அந்தோணி அல்பானீஸ் அவர்களுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த புதிய பிரதமருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியா பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்றது மோரிசனின் கூட்டணி பலவீனமடைந்துள்ளது. இதையடுத்து, 31 ஆவது பிரதமராக அந்தோணி அல்பானீஸ் பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: