அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட 9 இலங்கையர் கைது!
Wednesday, April 20th, 2016சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட 9 இலங்கையர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுளளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து ஆண்களும் , பெண் ஒருவர் மற்றும் குழந்தைகள் மூன்று பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ‘ரிஷ்னா துவ’ என்ற படகின் மூலம் நீர்க்கொழும்பில் இருந்து அவிஸ்திரேலியாவிற்கு பயணமாகியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
ரூ.5 இலட்சம் வரையான பிணக்கை மத்தியஸ்தர் சபைகள் கையாளலாம்!
நீர் வேளாண்மையை மேம்படுத்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மற்றுமொரு கருத்திட்டம் வல்லை ஆற்றில் மு...
தொற்றுறுதியாகுவோர் குறையும் பட்சத்தில் நாட்டை திறக்க வாய்ப்புள்ளது - அமைச்சர் கெஹெலிய தெரிவிப்பு!
|
|