அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட 9 இலங்கையர் கைது!

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட 9 இலங்கையர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுளளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து ஆண்களும் , பெண் ஒருவர் மற்றும் குழந்தைகள் மூன்று பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ‘ரிஷ்னா துவ’ என்ற படகின் மூலம் நீர்க்கொழும்பில் இருந்து அவிஸ்திரேலியாவிற்கு பயணமாகியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
மாலபே தனியார் வைத்திய கல்லூரியை எந்த சந்தர்ப்பத்திலும் மூட தயாராக இல்லை - அமைச்சர் ராஜித !
கட்டாருக்கான இலங்கை தூதரகத்தின் சிறப்பு அறிக்கை
உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2018 : தற்போதைய நிலவரம்!
|
|