அலுவலக போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க தீர்மானம் – இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர்!

அலுவலக போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் A.H.பண்டுக ஸ்வர்ணஹங்ச தெரிவித்துள்ளார்.
இதன்படி நாட்டின் பிரதான நகரங்களிலிருந்து கொழும்பு வரை அலுவலக போக்குவரத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சேவையை பெற்றுக்கொள்ள விரும்பும் அரச மற்றும் தனியார் ஊழியர்கள், இலங்கை போக்குவரத்து சபையின் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து பதிவு செய்துகொள்ள வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
வாரத்தில் புகைத்தலினால் சுமார் 400 பேர் உயிரிழப்பு!
இலங்கையை மீளக் கட்டியெழுப்ப உதவுவோம் – பிரான்ஷ்!
யாழ். மாவட்டத்தில் கடற்றொழில்சார் முதலீடுகளுக்கு இலகு வழிமுறை!
|
|