அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை!

அரிசி விலையானது உயர்வடைவதனை தொடர்ந்து மூன்று உள்நாட்டு அரிசி வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒரு கிலோ வெள்ளை சம்பா 85 ரூபாவாகவும், வெள்ளைநாட்டரிசி 80 ரூபாவாகவும், சிவப்புநாட்டரிசி 74 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கைவைத்தியர்கள்11000 பேர் லண்டனில் பணிபுரியும்போது இந்திய மருத்துவர்கள் இங்கு வர முடியாதா?
அமைச்சரவை அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்தை மீறியது - விஜேதாச!
உலக பொருளாதார சுதந்திர பட்டியலில் இலங்கைக்கு 83 ஆவது இடம்!
|
|