அரிசிக்கான நிர்ணய விலையை அறிவிக்க தீர்மானம்!

அரிசிக்கான நிர்ணய விலையை அறிவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக வாழ்க்கைச் செலவுக் குழுவின் உறுப்பினரும் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் தலைமை அதிகாரியுமான துமிந்த பிரியதர்ஷன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம் ஒரு கிலோகிராம் நாட்டு அரிசிக்கான நிர்ணய விலை 88 ரூபாவும், ஒரு கிலோகிராம் சம்பா அரிசிக்கான நிர்ணய விலை 108 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், குறித்த புதிய நிர்ணய விலையானது இவ்வாரத்திற்குள் அமுல்படுத்தப்படும் என துமிந்த பிரியதர்ஷன மேலும் குறிப்பிட்டு
Related posts:
அடுத்த கட்ட கடன் பெறும் பேச்சு கடினமாக அமையும்!
மே 12 ஆம் திகதி கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு!
சட்டமாகிறது சுகாதார ஒழுங்கு விதிகள்: மீறினால் 6 மாதம் வரை சிறை இரு தினங்களில் வர்த்தமானி வெளியிடப்பட...
|
|