அரச வைத்தியசாலைகளின் பிரச்சினைகளை ஆராய பேராசிரியர் சந்திம ஜீவந்தர தலைமையிலான குழு!

தரமற்ற மருந்துகளினால் அண்மைக்காலமாக உயிரிழந்த நோயாளிகளின் மரணங்கள் குறித்து ஆராய பேராசிரியர் சந்திம ஜீவந்தர தலைமையில் ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும் வைத்தியசாலை அமைப்பில் உள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்காகவும் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தேசிய அடையாள அட்டைக்குரிய புகைப்படம் ஒன்லைன் மூலம்!
போதைப்பொருள் பயன்பாட்டால் வருடத்துக்கு 80,000 பேர் பலி - தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம்!
வலுப்பெற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக நாளை புயலாக வலுப்பெறும் – வானிலை அவதான நிலையம் எச்சரிக்க...
|
|