அரச முகாமைத்துவ உதவியாளர் பரீட்சை ஒத்திவைப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இம் மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையின் 3 வது தரத்திற்கு சேர்த்து கொள்வதற்கான பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த பரீட்சையை மீண்டும் நடத்துவது தொடர்பில் தகவல் வழங்குவதாக பரீட்சை திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது
Related posts:
புகையிரத விபத்து: கடந்த இரண்டு வருடங்களில் 323 பேர் பலி!
தேசிய சட்ட வாரம் ஆரம்பம்!
உச்ச நீதிமன்றின் தீர்ப்பு: மகிந்த தேசப்பிரிய குழப்பத்தில்!
|
|