அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை!

மாலபே சைட்டம் நிறுவனத்தை சட்ட ரீதியானதாக மாற்ற அரசு முயன்றால் அதற்கு எதிராக தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தாம் தயாராய் உள்ளதாக அரச மருத்து அதிகாரிகள் சங்கம் அரசை எச்சரித்துள்ளது.
நேற்று முன்தினம் மாலை நுகயகொடையில் நடைபெற்ற கூட்டத்தில் கருத்து தெரிவித்த போதே சங்கத்தின் செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
புதிய மத நோக்கின்பால் ஒளிர்ந்த நட்சத்திரங்கள் அன்றுபோல் இன்றும் மானிட உன்னதத்தின் வழித்தடமாக மிளிர்க...
சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடியவகையில் போகம்பறை சிறைச்சாலை புனரமைப்பு - வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலியா ர...
தென்னிந்திய துறைமுகங்களிலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வரும் ...
|
|