அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கை!

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை தொடர்பில், அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே குறித்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இவ்வாறு தெரிவித்தார்.
Related posts:
குடாநாட்டில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு!
மீன்பிடி அபிவிருத்திக்காக வடக்கில் 2 துறைமுகங்கள்!
மாகாண சபை ஆட்சி முறையை முழுமையாக நிறைவேற்ற இந்தியாவின் உதவியை நிச்சயமாக பெற முடியும் . வேட்பாளர் ஸ்ர...
|
|