அரச பாடசாலைகளில் முறைகேடு – ஜோசப் ஸ்டாலின்!

Monday, July 23rd, 2018

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பாடசாலைகளில் அநீதியான முறையில் பெற்றோர்களிடம் இருந்து பணம் அறவிடப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

அபிவிருத்தி திட்டங்களுக்கு என பணம் அறவீடு செய்யப்படுகின்ற போது அதனை பெற்றோர் எதிர்க்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

Related posts: