அரசியல் பழிவாங்கல் – முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நால்வருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை!

முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.
அதன்படி எதிர்வரும் 28ஆம் திகதி அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு குறித்த தினத்தில் முன்னிலையாகுமாறு குற்றத் தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக பண்டார ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
மேல் மாகாணத்தில் 80 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் - கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!
சீனாவிடமிருந்து இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவிகள் - தகவல்கள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் சீ...
இலங்கைக்கு உதவுவதற்கு சீனா தயாராகவே உள்ளது - சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜாவோ லிஜியான் தெரிவி...
|
|