அரசியல் அழுத்தங்கள் இன்றி எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்கும் – மருத்துவ சபையின் புதிய பணிப்பாளர்!

மருத்துவ சபை அரசியல் அழுத்தங்கள் இன்றி எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக இலங்கை மருத்துவ சபையின் புதிய பணிப்பாளர் பேராசிரியர் கொல்வின் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மருத்துவ சபை அமைப்பதற்காக ஒழுங்கு பத்திரத்தில் காணப்படும் அதிகாரங்களை மீறி செயற்பட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்
Related posts:
கடற்படை வரலாற்றில் நிர்வாக அதிகாரியாக கனிஷ்டநிலை அதிகாரி !
தற்காலிக நிர்வாக சபையின் கீழ் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை!
சேர்பியாவின் முதலாவது உதவிப் பிரதமர் இலங்கை விஜயம்!
|
|