அரசியலமைப்பு பேரவையிலிருந்து விமல் வீரவன்ச விலகுவதாக அறிவித்துள்ளார்.
Wednesday, July 19th, 2017
அரசியலமைப்பு பேரவையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் விலகுவதாக அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய விமல் வீரவன்ச அறிவித்துள்ளார். இது தொடர்பில் கடிதமொன்றை சபாநாயகரிடம் இன்று கையளித்துள்ளார்
Related posts:
இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
அரசாங்க நிறுவனங்கள் பலவற்றில் இடம்பெறும் துஷ்பிரயோகங்களே நாட்டுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படக் காரணம...
ஒக்ரோபர் 15 ஆம் திகதிமுதல் பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவுகளை மீண்டும் முன்னெடுக்க முடியும் - கல்வி அமைச...
|
|