அரசியலமைப்பு தொடர்பான விவாதம் நாளை வரை நீடிப்பு!

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தை நாளை(02) வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 30ஆ ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குறித்த அறிக்கை தொடர்பான விவாதத்தை, மூன்று நாட்களுக்கு (இன்று வரை) நடத்த முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாளையும் குறித்த விவாதத்தைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related posts:
ஐயாயிரம் ரூபா விசேட கொடுப்பனவை ஜீன் மாதமும் வழங்குவதற்கு ஏற்பாடு – அரசாங்கம் அறிவிப்பு!
வெள்ளைவானில் யுவதி கடத்திச் செல்லப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு எந்தவொரு தட்டுப்பாடும் இல்லை – அமைச்சர் பந்துல குணவர்த்தன !
|
|
தமக்கான குடிநீரை பெற்றுத்தருமாறு நாச்சிக்குடா ஜேம்ஸ்புரம் பகுதி மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் ...
அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் செல்லவும் - பொதுமக்களிடம் சுகா...
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் - இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுற...